கிழக்கில் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகம் சீருடை திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

0
285

கல்வி முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடை விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பில் நிகழ்வு இடம்பெற்றது.

டிசம்பரில் தொடங்கப்பட்ட கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here