தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காட்டு நரி எனவும் அவர் பிறந்தது கடவுளுக்கே தெரியாது என மக்கள் மத்தியில் அதிகம் கூறப்படுவதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.
சிவஞானம் ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு,