பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்குமா

Date:

இந்தியன் ஒயில் நிறுவனம் டீசல் விலையை அதிகரித்த போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்காது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இந்தியன் ஒயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ. 20 மற்றும் அனைத்து வகை டீசல் விலை ரூ. 15 ஆக உயர்த்தியுள்ளது.

இதன்படி, இந்தியன் ஒயிலின் 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 204 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 139 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனம் கடந்த 6ம் திகதி எரிபொருள் விலையை உயர்த்தியது.

எரிபொருட்களின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...