Sunday, May 19, 2024

Latest Posts

வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் கிழக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்

நீண்ட காலமாக காணி உரிமைக்காக போராடி வந்த திருகோணமலை வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சில் இந்த காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு வெருகல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.