கொஸ்கொட ஆட்டோ சாரதி சுட்டுக் கொலை

0
220
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here