உள்ளாட்சி தேர்தல் திகதியை முடிவுசெய்ய அடுத்த வாரம் சிறப்புக் கூட்டத்தை கூட்டுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று காலை ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து புதிய தேர்தல் திகதியை அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...