உள்ளாட்சி தேர்தல் திகதியை முடிவுசெய்ய அடுத்த வாரம் சிறப்புக் கூட்டத்தை கூட்டுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று காலை ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து புதிய தேர்தல் திகதியை அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...