இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய கோட்டாவின் தீர்மானம்

Date:

இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்ததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் அந்த ஆண்டு சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட ஆய்வின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...