இலங்கையில் தேர்தலை நடத்தக் கோரி நியூசிலாந்தில் போராட்டம்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று நியூசிலாந்தின் ஒக்லாந்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

”இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாக்குரிமையை பறிக்காமல் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள்” – என தேசிய மக்கள் சக்தியின் நியூசிலாந்து கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

மக்களின் வாக்கு பலம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைத்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...