பழைய ஆடைகளை கலைந்து புத்தாடை அணியவும் – அமைச்சர் சுனில் அறிவுரை

Date:

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அமைச்சரவையின் அர்ப்பணிப்பை பொது சேவையில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

“இன்று நமக்கு இருக்கும் உணர்வும் ஆர்வமும் பொது சேவையில் உள்ள ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும். தூய்மையான இலங்கை திட்டம் என்று பெயரிட்டாலும் பரவாயில்லை, டிஜிட்டல் பொருளாதாரம் என்று பெயரிட்டாலும் பரவாயில்லை, தோழர் அனுரவின் அர்ப்பணிப்பால் மட்டும், அமைச்சரவையில் உள்ள எங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியாது. அதைச் செய்ய, நாம் அனைவரும் கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பழைய ஆடைகளைக் கழற்றிவிட்டுப் புதிய ஆடைகளை போடப் பழகிக்கொள்ள வேண்டும்.”

நேற்று (மார்ச் 05) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...