பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய போராட்டத்துக்கு ஏற்பாடு ; நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

என்றாலும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (IUSF) இன்று கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகங்கள் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் உட்புக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இடங்களுக்கான வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...