Sunday, May 18, 2025

Latest Posts

மூன்று பொலீசார் கைது

ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆவர்.

குறித்த வெளிநாட்டுப் பெண்ணின் வசம் உள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, சந்தேகநபர் காவல்துறை அதிகாரிகள் ரூ.50,000 லஞ்சம் கோரியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.