அநுராதபுரத்தில் மூவர் பலி

Date:

அநுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குழுவினர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய கெப் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...