Friday, May 17, 2024

Latest Posts

அநுராதபுரத்தில் மூவர் பலி

அநுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குழுவினர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய கெப் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.