மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (11) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி மாணவர்களும், அப்பகுதி மக்களும் மருத்துவமனை முன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...