மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (11) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி மாணவர்களும், அப்பகுதி மக்களும் மருத்துவமனை முன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...