ரணில்தான் ராஜபக்ஷக்களின் கைக்கூலி!

Date:

உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மேடையில் ராஜபக்சவின் கைக்கூலி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று தோன்றும்போது கைக்கூலிகள் கோபமடைவர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இதுதான் நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

குளியாபிட்டி கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை முழுவதும் ஐக்கிய மக்கள் சக்தி மீதான ஆவேசமும், கோபமும், ஆத்திரமும், கபட நாடகமும் நிறைந்து என மரிக்கார் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...