சிறைக்குள் இருந்து வெளியே வந்த படலந்த அறிக்கை

0
64

ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த அறிக்கை இன்று பகல் வெளிச்சத்தைக் கண்டதாக படலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும், ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக மேலும் முடிவுகளை எடுக்க ஜனாதிபதி குழுவை நியமித்து இரண்டு நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் சபைத் தலைவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here