தேசபந்து தென்னகோன் இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபர்?

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர் வெற்றிடமாக இருக்கும் பதவியை நிரப்பும் வகையில் இலங்கை புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...