தேசபந்து தென்னகோன் இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபர்?

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர் வெற்றிடமாக இருக்கும் பதவியை நிரப்பும் வகையில் இலங்கை புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...