பொதுத்தேர்தல் நடந்தால் அநுரவுக்கு வெற்றி வாய்ப்பு!

0
187

இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் இருக்கும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் சக்தி 43% மக்களின் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தி 30% சதவீதத்தையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 4% மக்கள் வாக்குகளை பெறுமென இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here