ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 லட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா கிடைத்துள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
