பசில் நினைத்தபடி ஆடிய யுகம் முடிவு

Date:

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ விரும்பிய தேர்தலை நடத்த முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைக்கும் சகாப்தம், நினைத்த தினத்தில் தேர்தல் வைக்கும் சகாப்தம், விருப்பத்திற்கேற்ப தேர்தலை ஒத்திவைக்கும் யுகம் தற்போது முடிந்துவிட்டதாக எம்.பி கூறினார்.

எனவே, இனியும் நாட்டையும் கட்சியினரையும் சிக்கலில் மாட்டாமல் தனது சொந்த நாட்டிற்கு சென்று நஷ்டத்தில் விழாமல் இருப்பதே நல்லது எனவும் ரணவக்க கூறுகிறார்.

இதேவேளை, அவதூறாக இல்லாமல் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும் பாராளுமன்றத்துக்கும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...