தேர்தல் முறை குறித்த மஹிந்தவின் நிலைப்பாடு வெளியானது

Date:

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த பிரேரணையை பின்பற்றாவிடின், ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அது நாட்டுக்கு நல்லதல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நியாயமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...