மிருசுவிலில் விபத்து சாரதி உயிரிழப்பு!

0
68

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இன்று காலை சென்ற வான் ஒன்று வீதியோரம நின்ற  மரத்துடன் மோதியநிலையில்  சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில்  பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என்பவரே உயிரிழந்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் –  மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here