நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை குறைகிறது!

Date:

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

விலை குறைபின் பின் ஒரு கப் பால் தேநீர் ரூ.90 இற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பக்கட்டின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 400 கிராம் பக்கட்டின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n.s

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...