காங்கிரஸின் சிம்மாசனம் செந்தில் தொண்டமான் வசம்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக செந்தில் தொண்டமான் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொட்டக்கலை சிஎல்ப் வளாகத்தில் இன்று காங்கிரஸின் தேசிய சபை கூடியது.

இதில் இ.தொ.காவின் தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமானும் தவிசாளர் பதவிக்கு மருதப்பாண்டி ராமேஸ்வரனும் போட்டியிட்டனர்.

இதன்போது போட்டியின்றி செந்தில் தொண்டமான் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன் ராமேஸ்வரன் தவிசாளராக தெரிவானார்.

இதேவேளை கட்சியின் பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் தொடருவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...