டீசல் இல்லாமை காரணமாக தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Date:

டீசல் இல்லாமை காரணமாக பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதடைந்துள்ளது.
மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில், மின்பிறப்பாக்கிகளின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட போதிலும், மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ள தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுக்க பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவிந்திர ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...