பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி !

Date:

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இவ்வாறு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பிரேரணை முன்வைத்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...