பொலிஸ் மா அதிபரின் பதவி காலம் நீடிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மூன்று மாத காலம் நீடிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய சரத்துகளின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...