பொலிஸ் மா அதிபரின் பதவி காலம் நீடிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மூன்று மாத காலம் நீடிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய சரத்துகளின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...