இந்தியாவின் எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தது

0
270

36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது எண்ணெய் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

இந்திய கடனுதவியின் கீழ், இதுவரை 270,000 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான எரிபொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here