இலங்கையில் ராடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்!

Date:

இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்க இலங்கையில் ராடார் தளத்தை (radar base) அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அனல் மின் நிலையங்கள், இந்தியாவின் தென் பகுதி உட்பட இந்தியப் பெருங்கடல் பகுதியில் இடம்பெறும் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இவ்வாறு ராடார் தளத்தை அமைப்பது சீனாவின் நோக்கமாகவுள்ளதாகவும் எகனாமிக் டைம்ஸ் கூறியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் எனவும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த ரேடார் தளம் உதவும் எனவும் எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...