Saturday, July 27, 2024

Latest Posts

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் ரூபா கொள்ளை!

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போன சம்பவம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியும் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.