தெய்வாதீனமாக உயிர் தப்பிய இராஜாங்க அமைச்சர்!

Date:

இன்று (16ம் திகதி) அதிகாலை 12.45 மணியளவில் பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில், மஹியங்கனய பிரதேசத்தில் இருந்து எல்ல பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீயினால் இராஜாங்க அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை எனவும், பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு, எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...