உண்மையில் பசில் ராஜபக்ஷ எங்கே..?

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.


ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து N750GF பிரைவேட் ஜெட் விமானத்தில் பசில் ராஜபக்ச இன்று (16) காலை நாட்டை விட்டு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரத்மலானை அல்லது கட்டுநாயக்க ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பசில் வெளியேறியதாக எந்தத் தகவலும் இல்லை என பசிலின் பயணம் குறித்து விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த விமானம் இன்று காலை இரண்டு வெளிநாட்டவர்களுடன் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று (15) தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...

மேலும் ஒரு ராஜபக்ஷ கைது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல்...