ஒரு தொகை அமைச்சர்கள் வெளிநாட்டில்

Date:

இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பார்க்க சில எம்.பி.க்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

இதேவேளை, புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நுவரெலியா சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...