முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் காலமானார்

Date:

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான அவருக்கு 82 வயதாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க பாராளுமன்ற விவகாரங்களின் இணைப்பாளராக பணியாற்றினார்.

அவரது உடல் பொரளை AF Raymond Funeral Hall இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஏப்ரல் 19 ஆம் திகதி மதியம் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 4.30க்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...