பாலிதவை தேடி விரைவில் அவர் இருக்கும் இடம் செல்வேன் – மேர்வின்

Date:

மறைந்த பாலித தெவரப்பெருமவை கண்டுபிடித்து விரைவில் அவர் இருக்கும் இடத்திற்கு செல்வேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

தெவரப்பெருமவுடன் இணைந்து ஒரு பெரிய பணியை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தெவரப்பெருமவைக் காத்திருக்கச் சொல்வதாகக் கூறிய அவர், தாமதமானால், எமனை அழைத்து கூட்டிச் செல்லச் சொல்வதாகக் கூறினார்.

தெவரப்பெருமவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...