ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின ஏற்பாடு

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு கோட்டை ஏ. இ. குணசிங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி, மே மாதம் முதலாம் திகதி பிற்பகல் 01.00 மணியளவில் மாளிகாவத்தை பி. டி. சிறிசேன மைதானத்திற்கு அருகாமையில் பேரணி ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் மே தினக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான மேதின கூட்டம் மற்றும் மேதினப் பேரணியை பெருந்திரளான கட்சியினர் கலந்துகொள்ளும் வகையில் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மே தினக் குழு குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...