மித்தெனிய கொலைக்கு உதவிய சந்தேகநபர் கைது

Date:

மித்தெனியவில் அனுர விதானகமகே என்ற கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேக நபர், இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது இன்று (25) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாட்டிய விதான கமகே என்ற இஷான் மதுஷங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 18 ஆம் திகதி, மித்தெனியா பகுதியில் கஜ்ஜா என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவரது இரண்டு குழந்தைகள் பின்னர் இறந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...