2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

Date:

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் தொகை செலுத்தப்பட்ட வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பெறுவதற்காக மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதற்காக ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸின் (Australian Federal Police) உதவியும் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களமும் தனித்துவமான விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

அந்த விசாரணையின் அடிப்படையில், இதுவரை பொருளாதார அமைச்சக அதிகாரிகள் ஏழு பேரிடமிருந்து வாக்குமூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு மேலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்படுத்திய கணினி சாதனங்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...