வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூசி சிறையில் அடைப்பு

Date:

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.

இராணுவ ஆட்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தநிலையில், மியான்மர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 76 வயதான சூசி முன்னரும் ஜனநாயக ஆட்சியின் முன்னதாகவும் நீண்டகாலம் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...