கொலை வழக்கில் விளக்கமறியலில் உள்ள ரங்கா மீது தீ வைப்பு வழக்கு!

Date:

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

2011ஆம் ஆண்டு வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாட்சிகளை தாக்கிய குற்றச்சாட்டில் ஜே. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...