பிரதி சபாநாயகர் இன்று இராஜினாமா

Date:

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் .

அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் தெரிவித்த அறிக்கையின் பிரகாரம் இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் புதிய பிரதி சபாநாயகரை நியமிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அதற்கு திலான் பெரேரா அனுர யாப்பா ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...