பிரதி சபாநாயகர் இன்று இராஜினாமா

Date:

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் .

அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் தெரிவித்த அறிக்கையின் பிரகாரம் இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் புதிய பிரதி சபாநாயகரை நியமிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அதற்கு திலான் பெரேரா அனுர யாப்பா ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...