உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதியில்

0
147

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரபரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை பணிமனை தெரிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 3லட்சத்து 46ஆயிரத்து 976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 2லட்சத்து81ஆயிரத்து 445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65ஆயிரத்து531 தனியார் விண்ணப்பதாரர்களும்தோற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here