உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதியில்

Date:

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரபரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை பணிமனை தெரிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 3லட்சத்து 46ஆயிரத்து 976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 2லட்சத்து81ஆயிரத்து 445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65ஆயிரத்து531 தனியார் விண்ணப்பதாரர்களும்தோற்றியிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...