ஏப்ரல் மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 105,498 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்து நான்கு மாதங்களும் தொடர்ச்சியாக 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 67.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் ஒட்டுமொத்தமாக 441,177 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...