அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணி எடுத்துள்ள நடவடிக்கை

0
170

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணியினர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here