பாராளுமன்ற சந்தியில் மீண்டும் பதற்றம்

0
83

பாராளுமன்றுக்கு செல்லும் நுழைவாயிலில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டம் காரணமாக அங்கு ஒருவகை பதற்றம் நிலவுகிறது.

பொலிஸ் பாதுகாப்பு தடைகளை தகர்த்து சிலர் உள்நுழைந்துள்ளனர்.

இதனால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here