வெசாக் தினத்தில் கைதிகள் விடுதலை

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தில் யாழில் 14 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சிறு குற்றங்கள் மற்றும் குற்றப்பணம் செலுத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் வெசாக் தினத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் பி.ஏ.உதயகுமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதான சிறைக் காவலர் டி.எச்.ஹேரத் உள்ளிட்டோர் பங்குகொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...