Tamilசிறப்பு செய்திவடகிழக்கு இன்று நள்ளிரவு முதல் அவசரக் கால சட்டம் By Palani - May 6, 2022 0 106 FacebookTwitterPinterestWhatsApp இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.