ஆர்ப்பாட்டகாரர்களை மிக கொடூரமாக தாக்கும் பொலிஸார்

Date:

நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக மோசமான நிலையில் பல்கலைகழக மாணவர் மீதும், பிரதேசவாசிகள் மீதும் நேற்றைய தினம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை தாக்கியது குறிப்பிடதக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...