இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது!

Date:

இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடியில் இருந்து வெளிவர இன்னொரு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை அனைவரும் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது. ஆனால் 2025ஆண்டுக்குள் ஒவ்வொரு டிப்போவையும் இலாபமீட்டும் டிப்போக்களாக மாறியமைப்போம்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...