அனைத்து SJB எம்பிக்களின் பதவிகளுக்கும் ஆபத்தா?

Date:

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் பெரும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணைச் செயலாளராக இருப்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பதவியுடன் பல வேட்பு மனுக்களில் அவர் கையொப்பமிட்டிருப்பதும் இதற்குக் காரணம்.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்களில் அவர் கட்சியின் துணைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்சியின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானிய பிரஜையாக இருந்த அவரது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அவர் துணைச் செயலாளராக இருந்தபோது வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...