அனைத்து SJB எம்பிக்களின் பதவிகளுக்கும் ஆபத்தா?

Date:

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் பெரும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணைச் செயலாளராக இருப்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பதவியுடன் பல வேட்பு மனுக்களில் அவர் கையொப்பமிட்டிருப்பதும் இதற்குக் காரணம்.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்களில் அவர் கட்சியின் துணைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்சியின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானிய பிரஜையாக இருந்த அவரது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அவர் துணைச் செயலாளராக இருந்தபோது வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...