பெசிலா? ரணிலா? மொட்டுக் கட்சி எம்பி அளித்த அதிர்ச்சி பதில்

Date:

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெசில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர்களாக தெரிவு செய்வது தொடர்பில் அவரது கருத்தை வினவிய போது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமும் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என பதிலளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....